World Tamil Historical Society

THIRUVALLUR

Thirukkural அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் […]